இன்றைய முக்கிய செய்திகள் (02-06-2015) மாலை, IST- 06.30 மணி, நிலவரப்படி,
வெள்ளி இறகுகளுடன் இரவு நேரத்தில் வானத்தில் ஜோடியாக பறக்கும் மனித உருவங்கள்: நெல்லூரில் பரபரப்பு
நகரி, மே 27–
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்கு கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் பறப்பதாக தகவல் பரவியுள்ளது.
மேலும், . . . . .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் திண்டுக்கல்லில் பேட்டி
பாரதீய ஜனதா கட்சியின் இந்துதுவ கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்க்காக ஐஐடி மாணவர் வாசகர் வட்டத்திற்க்கு தடை விதித்துள்ளது கண்டனத்திற்க்குரியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் திண்டுக்கல்லில் பேட்டி.
மேலும், . . . .
கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை
கரூரில் அதிரவைக்கும் மணல் கொள்ளை – யாரும் குரல் கொடுக்க முன்வருவதில்லை
கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி மணல் தான் தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நடைபெறும் கட்டிட வேலைக்கு தேவைப்படுகிறது என்பதால் தற்போது தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டதில் தறி கட்டி மணல் கொள்ளை நடைபெறுகிறது.
மேலும், . . . .
பொன்முடி மனு மீதான தீர்ப்பு: ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மனு மீதான தீர்ப்பை, வரும் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், . . .
வெள்ளி இறகுகளுடன் இரவு நேரத்தில் வானத்தில் ஜோடியாக பறக்கும் மனித உருவங்கள்: நெல்லூரில் பரபரப்பு
நகரி, மே 27–
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.
இங்கு கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் பறப்பதாக தகவல் பரவியுள்ளது.
மேலும், . . . . .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் திண்டுக்கல்லில் பேட்டி
பாரதீய ஜனதா கட்சியின் இந்துதுவ கொள்கைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்க்காக ஐஐடி மாணவர் வாசகர் வட்டத்திற்க்கு தடை விதித்துள்ளது கண்டனத்திற்க்குரியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மகேந்திரன் திண்டுக்கல்லில் பேட்டி.
மேலும், . . . .
கரூர் மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை
கரூரில் அதிரவைக்கும் மணல் கொள்ளை – யாரும் குரல் கொடுக்க முன்வருவதில்லை
கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி மற்றும் அமராவதி மணல் தான் தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் நடைபெறும் கட்டிட வேலைக்கு தேவைப்படுகிறது என்பதால் தற்போது தமிழகத்தில் குறிப்பாக கரூர் மாவட்டதில் தறி கட்டி மணல் கொள்ளை நடைபெறுகிறது.
மேலும், . . . .
பொன்முடி மனு மீதான தீர்ப்பு: ஜூன் 15-க்கு ஒத்திவைப்பு
சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரும் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மனு மீதான தீர்ப்பை, வரும் ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், . . .